அறிவுக் கதைகள் 100 - 83. விலையேற்றம்
சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன்.-- -
ஆம்,ஆம்,
யானை விலை
குதிரை குதிரை விலை
மாடு மாட்டின் விலை ஆடு
ஆடு விலை கோழி
கோழி விலை குஞ்சு
குஞ்சு விலை முட்டை
முட்டை விலை கத்தரிக்காய்
ஆமாம் விற்கிறது-என்ன செய்வது? என்றேன்.
அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை. -
இப்பொழுது விற்பது- யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி" என்று சொல்லிக் கொன்டே போனார். -
‘எப்படி வாழ்வது' என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது-என்ன செய்வது? -
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
83. விலையேற்றம் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - விலை