முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 72. திரு.வி.க. - மறைமலையடிகள்
அறிவுக் கதைகள் 100 - 72. திரு.வி.க. - மறைமலையடிகள்
சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார், -
அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார்-"அது என்ன? ரசம். அதிகாரமோ!"இருமும்போது-ரசம் அதிகாரம் பண்ணுகிறதா-என்பதும்.
'ரசம் அதிக காரமாக இருக்கிறதா?’ எனக் கேள்வியாகவும் பொருள்பட இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
72. திரு.வி.க. - மறைமலையடிகள் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - ரசம், திரு