முதன்மை வாழ்க்கை நிகழ்ச்சிகள் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » என் சரித்திரம் » வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 4
என் சரித்திரம் - வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 4
4-3-1933 | ஆந்திர யூனிவர்ஸிடி
தமிழ் போர்டில் மெம்பர் ஸ்தானத்தை ஒப்புக் கொண்டது.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுதி வெளியிட்டது. |
1935 | எண்பதாவது
ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப் பெற்றமை. |
1937 | குறுந்தொகைப் பதிப்பு. |
16-1-1937 | குடந்தை,கோபாலராவ் நூல் நிலையத்தில் ஐயரவர்கள் படத் திறப்பு |
6-2-1937 | சநாதன தர்ம மகா நாட்டில் கலந்து கொண்டது. |
27-3-1937 | பாரதீய ஸாஹித்ய
பரீஷத்-மகாத்மா காந்தி தலைமை வரவேற்புரை நிகழ்த்தியது. மகாத்மா காந்தியுடன் உரையாடல். |
11-1-1938 | சென்னையில் வைஸ்ராய் நடத்திய விருந்தில் கலந்து கொண்டது. |
15-3-1938 | ஆக்ஸ்போர்டு
ஸம்ஸ்கிருத ஆசிரியர் பிரசங்கத்திற்குச் சென்றது. மணிமேகலையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். |
1-8-1939 | கொப்பனாப்பட்டிக் கல்லூரித் திறப்பு விழாவில் முன்னுரை |
25-11-1939 | செவ்வைச்சூடுவார் பாகவதம் குறிப்புரை எழுத ஆரம்பித்தது. |
28-11-1939 | டி. கே. ஸி.
அவர்களும்,கல்கி அவர்களும் வீட்டிற்கு வந்து உறவாடினர். |
7-12-1939 | ஹிந்து பத்திரிகை வைரவிழா வாழ்த்து |
15-12-1939 | கல்கி அவர்களிடம்
ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியிட ‘சுய சரிதம்’ முதல் அத்தியாயம் எழுதிக் கொடுத்தது. |
12-6-1940 | கூத்தனூர் கலைமகள் விஷயமாகப் பாடல்கள் எழுதி அனுப்பினமை |
5-8-1941 | தமிழிசையைப்
பற்றி டைகர் வரதாசாரியாருக்கு அபிப்பிராயத்தை எழுதியனுப்பியது. |
29-9-1941 | திருச்சி ரேடியோவில் ‘எதுதமிழ்’ என்பது பற்றி ஒரு பேச்சு. |
7-12-1941 | கனகாபிஷேகம்-கொள்ளுப் பேரனால் |
13-1-1942 | இரவு மெத்தைப் படியில் தவறி விழுந்தது. |
29-1-1942 | டாக்டர் திருமூர்த்தி
அவர்கள் வந்து பார்த்து,அவரது ஆலோசனையின் படி சிவராம கிருஷ்ணையரைக் கொண்டு நிழற்படம் எடுக்கப்பட்டது. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 4 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்