முதன்மை வாழ்க்கை நிகழ்ச்சிகள் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » என் சரித்திரம் » வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 3
என் சரித்திரம் - வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 3
சென்னை கவர்னர் லார்டு
கார்மிகேல் பிரபுவோடு சம்பாஷித்துப் பாராட்டப் பெற்றது. |
|
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பு நிறைவேறியது. | |
1909 | சென்னையில் வீடு வாங்கி “தியாகராச விலாசம்” என்று பெயரிட்டது. |
12-12-1911 | ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு
விழாவினையொட்டி ரூ. 100/- காரனேஷன் பென்ஷன் ஆண்டுக் கொருமுறை வழங்கப் பெற்றது. |
24-1-1912 | கவர்னர் துரை தமிழ் வகுப்பிற்கு
வந்து 1 மணி நேரம் இருந்தது. தமிழ்ச் சுவடிகளைக் காட்டி வாழ்த்துப்பா அளித்தது. |
1916 | மைசூர் யூனிவர்ஸிடியில் திராவிடியன் போர்டில் மெம்பராக நியமனம். |
31-1-1917 | காசி பாரத தர்ம மகாமண்டலத்தாரால்
‘திராவிட வித்யா பூஷணம்’ பட்டம் பெற்றது. |
1-3-1917 | காசி சர்வகலாசாலையில் போர்டு மெம்பர் பரீக்ஷகர் நியமனம். |
8-5-1917 | மனைவியார் வியோகம். |
1-4-1919 | வேலையிலிருந்து ஓய்வு பெற்றது.
(39 வருட உழைப்புக்குப் பின்). டாக்டர் ரவீந்திரநாத தாகூர் வீட்டிற்கு வந்து அளவளாவியது. |
13-1-1922 | மேன்மைதங்கிய வேல்ஸ் இளவரசர்
சென்னைக்கு வந்தபோது ‘கில்லத்து’ப் பெற்றது. |
12-2-1924 | பெருங்கதை பதிப்புப் பூர்த்தி |
1924-27 | சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரிப் பிரின்ஸ்பாலாகப் பதவி |
ஏற்றுப் பல நன்மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லியது. | |
1925 | காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்களால் ‘தாஷிணாத்ய கலாநிதி’ என்ற பட்டம் சூட்டப் பெற்றது. |
1927 | சென்னை,சர்வகலாசாலையின்
ஆதரவில் ‘சங்க காலத்தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற தலைப்பில் 10 தினங்கள் சொற்பொழிவு ஆற்றியது. |
21-3-1932 | சென்னைப் பல்கலைக் கழகத்தாரால்
‘டாக்டர்’ பட்டம் அளிக்கப் பெற்றது. |
1932 | தமிழன்பர் மகாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்தது. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 3 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்