புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 80
கூறப்பா ஈரைந்தோன் நாலில்தோன்ற |
இதனையும் நீ நன்கு உன்னிப்பாய் அறிந்து கூறுவாயாக! பத்துக்குடையவன் நாலில் அமர இலக்கினத்ததிபன் திரிகோண ஸ்தான பலம்பெற (1,5,9 திரிகோணம்) அச்சென்மனுக்குப் புதையல் உண்டாகும். அவன் கவிதை பாடுவதில் வல்லோனாவான். அவனுக்கு குதிரைகள் வாய்க்கும், விளையவல் வாய்க்கும். அது மட்டுமல்லாமல் அன்ன சத்திரம் முதலியனவற்றைக் கட்டி வெகுபேருக்கு அமுதளித்து ஆதரிப்பான் என்பதனை போகரருளாலே புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 80 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -