புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 288
அஞ்சவன் திசையை நீகேளு--மாதே |
இனி 5-க்குடையவன் திசையைக் கூறுவேன் கேட்பாயாக! இவ்வைந்திற்குடையவன்., 5,7,10,11 ஆகிய இடங்களில் தேறி அமர்வானாகில் இச்சாதகனுக்கு தென்கிழக்குத் திசையில் யோகம் ஏற்படுதலும் சுகபோகம் அடைதலும் உண்டென்று சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 286 | 287 | 288 | 289 | 290 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 288 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -