முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 219 - செவ்வாய் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 219 - செவ்வாய் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்
காணவே சேய்திசையில் புதனார்புத்தி |
இனி, செவ்வாய் திசையில் புகபகவானின் புத்தி 1 வருடம் 1மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: பாண்டு முதலிய நோய்களும், நீரிழிவும் தேக பலனை அழித்துக் கேடு செய்யும். வீட்டில் மனையாளும் வியாதிக்கு அடிமைப்பட்டு கேடடைவாள். எடுத்த காரியங்கள் எல்லாம் முற்றும் கேடுற்றுப் பொல்லாததாகவே முடியும் என்று போகர் அருளால்
புலிப்பாணி பாடினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 217 | 218 | 219 | 220 | 221 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 219 - செவ்வாய் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -