புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 193
தானென்ற சந்திரனான் வியத்திலோ |
தன்னிகரற்றவனான சந்திரனுக்குப் பன்னிரண்டாம் இடத்தைக் கோட்சாரத்தில் பெற்ற போதிலேயே இலங்கை மன்னன் இராவணன் இராமன் கைக்கருணையால் மாண்டான். இப்படிப்பட்ட சாதகனுக்கு மிகவும் கொடுமை நேரும். மரண பயம் உண்டாகும். பொருட்சேதம் பெருகிக் காணும். பலவிதத் துன்பங்கள் வந்தடையும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 191 | 192 | 193 | 194 | 195 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 193 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -