புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 190
சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா |
வேறொன்றையும் உன் மனங்கொள்ளும்படி கூறுகிறேன். சற்று கவனமாகக் கேட்பாயாக! என்றும் சுகத்தையே அனுபவிக்கும் வாய்ப்புடைய பஞ்சபாண்டவர்கள் வினைப்பயனின் காரணமாகச்சூதாட்டத்தில் நாடு நகரங்களை எல்லாம் இழந்து அடிமையாகி அடவி சென்றாரன்றோ? அதன் காரணம் என்னவெனில் கோட்சாரத்தில் குருபகவான் 4-ஆம் இடம் அடைந்தாலன்றோ? மனிதரால் சுகமும் இவர்களுக்குக் கிட்டுதல் இல்லை. வெகு துன்பம் விளையும். பூமியினாலும் பொன்னாபரணங்களாலும் வழக்கத்திற்கு மாறான துன்பங்களை ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 188 | 189 | 190 | 191 | 192 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 190 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -