புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 117
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு |
இன்னுமொரு புதுமையையும் நீ கேட்பாயாக! எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும்? இதனையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -