மருதகாசி பாடல்கள் - பக்கம் - 17

திரைக்கவித் திலகம்
கவிஞர் அ. மருதகாசி
பாடல்கள்
உழவும் தொழிலும்
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே! சூலி யெனும் உமையே.குமரியே! (சுந்தரி) அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே! அமரியெனும் மாயே பகவதி நீயே அருள்புரிவாயே பைரவித் தாயே உன் பாதம் சரணமே (சுந்தரி) சிலமும் வீரமும் சீரும் செல்வமும் சேர்ந்த கலை ஞானம் தானம் நிதானம் மாதரின் மானம் காத்திட வேணும் கண் காணும் தெய்வமே (சுந்தரி) |
தூக்கு தூக்கி—1954
இசை : G. ராமநாத அய்யர்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன், P. லீலா குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 17 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சுந்தரி