தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.
கி.பி.300-700
தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.
கி.பி.358
துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்
கி.பி.400
மனுதர்மம் அமைக்கப்பட்டது.
கி.பி.419
பெருநாட்டில் 150
அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.
கி.பி.450-535
தெற்கில் போதிதர்மர் காலம்.
கி.பி.570-632
முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை.
ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்
கி.பி.590-631
சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை
இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.
கி.பி.600-900
வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம்
தொகுக்கப்பட்டது.
கி.பி.610
நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா
தப்பிச் செல்லல்.
கி.பி.630-644
சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.
தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன்
படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 27 | 28 | தொடர்ச்சி ›› |
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஆட்சி, காலம், வெட்டுக்கள், மயிருடன், நாயகம், இஸ்லாமிய, தமிழகத்தின், சிம்மவர்மன்