முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதி
ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதி
சிற்சில அகராதிகள் காலந்தோறும் அவவவரால் வெளியிடப்பட்டன. அவைகளெல்லாம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களினும், வேதாந்த சித்தாந்த நூல்களினுமுள்ள அகப்பொருள் புறப்பொருட் பாகுபாடுகள், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகள், வெண்பா முதலிய பாவகை, பாவினம், அலங்காரவகை, பரதராகதாளப்பகுதி, அங்கக்கிரியை, உடலவருத்தனை,அவிநயம், நிலை, கூத்துவகற்பம், வங்கியமுதலிய கருவியிலக்கணம், பண், வண்ணப்பகுதி, வரிப்பகுதி, தத்துவம், முப்பொருளிலக்கணம் என்றின்னோரன்ன முக்கிய விடங்களாகிய சொற்பொருட்டொகைகளைக் கொள்ளாதனவாயிருந்தலை யுணர்ந்த சில நண்பர்கள் அவைகளெல்லாமமைய ஒரு அகராதியொன்றுதருகவென்று பன்னாளும் பன்முறையுந்் தூண்ட அதற்கிசைந்து யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்வான் நா ciṟcil அகராதிகள் காலந்தோறும் avavavarāl வெளியிடப்பட்டன. avaikaḷellām இயற்றமிழ் இசைத்தமிழ் nāṭakattamiẕ நூல்களினும், vētānt சித்தாந்த நூல்களினுமுள்ள akapporuḷ புறப்பொருட் பாகுபாடுகள், குறிஞ்சி வெட்சி mutaliy திணைப்பாகுபாடுகள், veṇpā முதலிய பாவகை, பாவினம், alangkāravakai, பரதராகதாளப்பகுதி, அங்கக்கிரியை, uṭalavaruttaṉai,அவிநயம், nilai, கூத்துவகற்பம், வங்கியமுதலிய கருவியிலக்கணம், பண், vaṇṇappakuti, வரிப்பகுதி, தத்துவம், mupporuḷilakkaṇam என்றின்னோரன்ன முக்கிய viṭangkaḷākiy சொற்பொருட்டொகைகளைக் கொள்ளாதனவாயிருந்தலை yuṇarnt சில நண்பர்கள் avaikaḷellāmamaiy ஒரு அகராதியொன்றுதருகவென்று paṉṉāḷum பன்முறையுந்் தூண்ட ataṟkicaintu யாழ்ப்பாணம் மேலைப்புலோலி vitvāṉ நா (p. 1) கதிரைவேற்பிள்ளை அவர்களைக்கொண்டு பரதசேனாபதீயம், இசை நுணுக்கம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,குண்டலகேசி, அன்பினைந்திணை, கல்லாடம், தொல்காப்பியம், அகநானூறு,புறநானூறு, கலித்தொகை பத்துப்பாட்டு, இலக்கணவிளக்கம், வீரசோழியம்,புராணங்கள், இதிகாசங்கள், சூளாமணி, புறப்பொருள்வெண்பாமாலை, சித்தாந்தசாத்திரம், பிங்கலந்தை, திவாகரம் முதலிய அரியபெரிய நூல்களினின்றுஞ் சொற்களையும் தொகைப்பொருள்களையும் செந்தமிழ்நாட்டு வழக்கமொழிகள் பலவற்றையுஞ் சேர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.
ந.கதிர்வேலு பிள்ளை
ந.கதிர்வேலு பிள்ளை (1844 - 1907) இலங்கை யாழ்ப்பாணம் அருகே புலோலி என்ற ஊரில் பிறந்து தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் அர்ப்பணித்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Na.Kadirvelu Pillai Tamil Language Dictionary - ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்