மும்மணிகள் - சிரிக்க-சிந்திக்க

வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர், ''இவ்விழாவில் மும்மணிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளனர்,'' என்று பேசினார்.
அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார். அவர், ''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள்.
அதில் ஒருவர் கவிமணி.. இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,'' என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மும்மணிகள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், மும்மணிகள், jokes, சிந்திக்க, சிரிக்க, கலந்து, ஒருவர், கல்கி, நகைச்சுவை, சர்தார்ஜி, கவிமணி, ரசிகமணி