ஜென் கதைகள் - ஞானம்
ஒரு இளம் துறவி ஞானத்தில் முதிர்ந்துவிட்டதாக குரு அறிவித்தார். இதைக் கேட்ட துறவிகளில் சிலர் அந்த இளம் துறைவியைப் பார்க்க விரும்பினர். அவரை சந்தித்து நீங்கள் சிறந்த ஞானம் அடைந்துவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டோமே, அது உண்மையா என்று கேட்டனர்.
ஆமாம் என்று அவர் கூற, தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பதிலுக்கு அவர்கள் கேட்டனர்.
எப்பொழுதும் போல் கஷ்டமாகத் தான் உணர்கிறேன் என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞானம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் -