என் சரித்திரம் - பக்கம் - 416







சுப்பரிமணிய தேசிகர் தம் ஸந்தோஷத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

“நேமிநா தன்வழுத்தும் நித்தன் கைலையுறை வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல்-தோமினற்சீர் சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல் பாமினா ளும்பகர் வளோ”


என்ற செய்யுளைச் சொன்னார்.








தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
பக்கம் - 416 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - பண்டிதர், அப்போது, தேசிகர்