நாடி ஜோதிட விதி 04 - நாடி ஜோதிட விதிகள்
கிரகங்கள் தமது ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ நின்று, பலம் பெற்று இருந்தாலும், அந்தக் கிரகம் நின்ற வீட்டுக்கு 2ஆவது வீடு மற்றும் 12வது வீட்டில் அல்லது தான் நின்ற வீட்டிலோ முன், பின் பகைக் கிரகங்கள் நின்றுவிட்டால், அந்தக் கிரகம் தனது பலத்தை இழந்துவிடும். அப்போது அந்தக் காரகக்கிரகம் சுயபலத்துடன் இருந்தாலும் பகைக் கிரகங்களின் மத்தியில் இருப்பதால், நடுநிலைமையுடன் பலன் தரும். அதற்கு மாறாக, காரகக் கிரகம் சுயபலம் இல்லாமல், பகை நீச்சம் பெற்று இருந்து, இரு பகைக்கிரகங்களுக்கு மத்தியில் இருந்தால் கெடுதலான பலனையே தரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 04 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்