11. பூரம் - நட்சத்திர ஆருடம்
11. பூரம் வந்ததால்..
சாட்சியது கூறிடுவார் உனைக் கெடுக்க சதி நினைப்பார் பூரமது உதயமானால் தாட்சியுறும் செய்வதெல்லாம் நஷ்டமாகும் தாயுடனே மனைவிமக்கள் பகையுண்டாகும் கோசார திசைபோல நலியுங்காணும் கோபத்தா லிடத்தைவிட்டு மாற்றி வைக்கும் சூட்சமாய மோசமுனை செய்வாரப்பா சுகம் பெருவாய் மாதமைந்திலுறுதிதானே |
பொருள்: உன் கெட்ட கிரகத்தின் கோசாரத்தினால், உன்னைக் கெடுப்பதற்கு பலரும் சாட்சி கூறி வஞ்சிப்பார்கள். செய்யும் தொழிலில் தாமதமும் நஷ்டமும், காரிய அபஜயமும், நோயின் கவலையும், இடமாற்றமும் உண்டாகும். தாயும், மனைவி- மக்களும் உன்னை நிந்திப்பார்கள். மோசம் பல நேரிடும். 5 மாதங்கள் கழிய, நன்மை உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. பூரம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்