ஆரூடப் பாடல் - 6, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
வாழ்வைக் கெடுக்க வேதான் வங்சகர் கூடஞ்சேரும் தாழ்வுகள் மிகவேநேரும் தனிவுள மூவாறானால் சூழ்வினையாலே உந்தன் செல்வாக்கு மழிந்துபோகும் பாழ்பட கிரகமெல்லாம் பகையாச்சு அஞ்சிடாதே. |
பாய்ச்சிகை உருட்டிட மூன்று முறையும் ஆறு விழுமாயி அது உனக்கான நல்ல கிரகங்கள் எல்லாம் பகையாகி நிற்கிறது என்பதாகும். உன்னை வீழ்த்த வஞ்சகர் கூட்டம் காத்திருக்கிறது. முன்வினையினால் உனது செல்வம் அழியும். கீழான நிலைக்கு தள்ளப் படுவாய். அஞ்சிடாதே என்கிறார் அகத்தியர். அதனால் தாழ்வுகள் ஏற்படும், செல்வாக்கும் அழியும், பலவித சேதமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 6, 6. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்