ஆரூடப் பாடல் - 6, 2, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
ஆக்குமே தனவானாக ஆறிரெண்டு மூன்று வீந்தால் போகுமே கவலையெல்லாம் பொன் பொருள் மிகவே சேரும் தேக்குமே உனக்கு நன்மை தேகத்தின் பிணியும் நீங்கும் நோக்குமே நன்மையாக நல்லதோர் கிரகமெல்லாம். |
ஆறும், ரெண்டும், மூன்றும் வீழ்ந்ததால் இந்த அமைப்பு உன் கவலையெல்லாம் அகற்றி செல்வத்தை கொண்டு தரும்.நோய் நொடிகள் விலகிடும்.கிரக அமைப்புகளினால் நலமுண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 2, 3. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்