ஆரூடப் பாடல் - 3, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
தெய்வீகத் தன்மையாலே தேர்ந்து நீயடைவாய் லாபம் பையமூன்றிரொன்றாக பாலனே விழுந்ததாலே வையகந்தனிலுனக்கு வாழ்விலே பின்னமில்லை செய்யவே தொழிலுமோங்கும் தீர்க்கமாய் ஆயுளுண்டாம். |
பாய்ச்சிகையை உருட்டும் போது ஒருமுறை மூன்றும் இருமுறை ஒன்றும் விழுந்ததால் தெய்வ பக்தியினால் வேண்டிய லாபங்களை அடைவாய். குடும்பத்திலும் தொழிலிலும் எவ்வித குறையும் ஏற்படாது. தீர்க்கமான ஆயுளுண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 1, 1. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்