ஆரூடப் பாடல் - 2, 3, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
இருக்குமே கஷ்டமாக இரண்டுடன் யிருமூன்றானால் உருக்குமே உள்ளந்தன்னை உலகிலே கெடுபேராகும் பெருக்கமாய் இருந்தசெல்வம் பலவிதவிறையமாகும் நொறுக்குமே நோய்தானுன்னை நிலையது நீங்கிப்போகும் |
இரண்டுடன் இரு மூன்று விழுந்தால் அதிக கஷ்டங்களும் அதனால் மனதை வருத்தக் கூடிய கவலைகள் உண்டாகும். கெட்ட பெயரை ஏற்படுத்தும். நிறைந்திருந்த செல்வம் பல வகையில் விரயமாகும். இதனால் நோயும், கவலையும் சூழ்ந்து சுயபுத்தி மாற்றும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 3, 3. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்