ஆரூடப் பாடல் - 2, 2, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவி விருரெண்டான்றால் வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும் செய்யவே தொலிலுமோங்கும் சந்தோச செய்தி தோன்றும் பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ |
உனக்கு இரண்டுமுறை இரண்டும் இறுதியில் ஒன்றும் விழுந்தால் எத்தகைய துன்பமாயினும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். தொழிலில் அளவற்ற லாபங்களையளிக்கும். பல ஊர்களிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். தவிர நீ பொய்யுரையாத புனிதனாகவும் வாழ்வாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 2, 1. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்