ஆரூடப் பாடல் - 1, 3, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
யோகமுண்டு ஒன்றும் மூன்றும் உடனொன்றும் விழுகுமானால் ஏகமாய்ப் பொருள் சேரும் இடரின்றியெண்ணங்கூடும் சாகவே வாய்ந்த நோயும் சுகமாகும் மருந்தினாலே வேகமாய் செய்திதோன்றும் வியாபாரம் விர்த்தியாமே. |
ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விர்த்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 3, 1. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்