மருதகாசி பாடல்கள் - பக்கம் - 67
பச்சைக்கிளி பாடுது! பக்கம் வந்தே ஆடுது! இங்கே பாரு! உன் துன்பம் பறந்தோடுது- (பச்சை) கள்ளம் அறியாதது! ரொம்ப சாது! வேறெங்கும் ஓடாது! உன் சொல்லைத் தள்ளாது- (பச்சை) உன்னைக் காணா விட்டால் உயிர் வாடும்! கண்டால் இன்பம் கூடும்! சந்தோஷங் கொண்டாடும்! (பச்சை) காதல் கதை சொல்லவோ மனம் சுசும்! கண்ணால் அதைப் பேசும்! அன்பால் வலைவீசும்- (பச்சை) |
அமரதீபம்-1956
இசை : சலபதிராவ்
பாடியவர்: ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 67 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பச்சை