மருதகாசி பாடல்கள் - பக்கம் - 40
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா! ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம் உண்டாக வேண்டுமடா! எனது கண்ணே உனது தாயின் சொல்லை நீ கேளடா! -தாயின் சொல்லை நீ கேளடா! (எல்லோரும்) பாலகா அதிகாலையில் விழிக்கும் பழக்கம் வேண்டுமடா-என்கண்ணே பள்ளி சேர்ந்தே நீ செந்தமிழைப் படிக்க வேண்டுமடா! படிக்க வேண்டுமடா! சொல்லைக் கேளடா!-தாயின் சொல்லைக் கேளடா! (எல்லோரும்) தெய்வந்தன்னை மறவாமல் நீயும் வாழ வேண்டுமடா!-என் கண்ணே தீய சகவாசம் பொய், களவை விலக்க வேண்டுமடா! சொல்லை நீ கேளடா!-தாயின் சொல்லை நீ கேளடா! (எல்லோரும்) |
பாக்கியவதி-1957
இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 40 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேண்டுமடா, கேளடா, சொல்லை, தாயின், எல்லோரும்