மருதகாசி பாடல்கள் - பக்கம் - 146
ஆசையைக் கொன்றுவிடு!-இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு! பாசத்தை நீக்கிவிடு!-துன்பம் இல்லாப் பாதையைக் காட்டிவிடு! அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்! அன்பையும் பார்க்காது!-அதன் வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை வாழவும் வைக்காது! ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்! காதுக்குக் கேட்காது! காதலின்கீதம் நாதமில்லாத வீணையும் ஆகி வாழ்வது ஏன் இங்கு? வாழ்ந்தது போதும்! வாழ்ந்தது போதும்! வாழ்ந்தது போதும்! |
ஆடவந்த தெய்வம்-1960
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 144 | 145 | 146 | 147 | 148 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 146 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - போதும், வாழ்ந்தது