மருதகாசி பாடல்கள் - பக்கம் - 123
ஆண்: பார்த்தேன் பார்க்காத அழகே! கேட்டேன் கேட்காத இசையே! பெண்: பார்க்கும் அழகென்ன அழகோ? கேட்கும் இசையென்ன இசையோ? ஆண்: நான் பாட நீயாட சபை யேறலாம்! ரதியாக மதனாக உறவாடலாம்! பெண்: உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்! உனைத்தேடி வரும்போது அதைச் சொல்லலாம்! ஆண்: நதியோடு நதி சேரும் கடலாகலாம்! புதுப்பாதைதனில் சேர்ந்து நடைபோடலாம்! பெண்: என்பாதை வேறு உன்பாதை வேறு! இருவேறு நேர்க்கோடு இணையாதது! |
கெட்டிக்காரன்-1971
இசை: சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 123 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்