மருதகாசி பாடல்கள் - பக்கம் - 114
உன்னைக் காண ஏங்கும்1-அன்பே என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்? ஒளி மின்னல் மாறி இளங்கன்னியாகி எனைக் கொள்ளை கொண்ட அன்பே! எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே இன்பமாக நீந்தி-புது அன்புப் பார்வை ஏந்தி!-ஆனந்தம் தந்த சூர்ய காந்தி!-சுவை கன்னல் கொஞ்சிடும் உன்சொல்லைக் கேட்டுநான் காண்பதென்று சாந்தி! சிந்துபாடியே வந்து என்னையே சொந்தமாக்கிக் கொண்டாய்!-உன் சொந்தமாக்கிக் கொண்டாய்!-மெய்க்காதல் பந்தத்தாலே வென்றாய்-நம் சொந்த பந்தத்தை சிந்தியாமலே இன்று எங்கு சென்றாய்? |
மணிமேகலை-1959
இசை: G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 112 | 113 | 114 | 115 | 116 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 114 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -