மருதகாசி பாடல்கள் - பக்கம் - 107
ஆண்: ஊருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது! உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது! பெண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது! உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது! . (-ஊருக்கும்) ஆண்: உன்னுடனே நானிருக்கும் என்னுடனே நீ யிருக்கும் பெண்: உண்மையை உலகம் அறியாது! உனையன்றி வாழ்க்கையுமேது? ( -ஊருக்கும்) பெண்: காண்பதெல்லாம் உன் உருவம்! கேட்ப தெல்லாம் உனது குரல்! ஆண்: கண்களை உறக்கம் தழுவாது! அன்புள்ளம் தவித்திடும் போது! இருவரும்: ஊருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது! |
மாடப்புறா- 1962
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 107 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ஊருக்கும், பெண், புரியாது, யாருக்கும், தெரியாது