பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்। க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்॥ 17.18 ॥ |
பாராட்டு, மதிப்பு, புகழ், இவற்றிற்காக ஆடம்பரத்துடன் செய்யபடுகின்ற தவம் ராஜசமானது. அது உறுதியற்றது. தற்காலிகமானது.
மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:। பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 17.19 ॥ |
முட்டாள் தனத்தால் தன்னை துன்புருத்தியோ பிறரை அழிப்பதற்க்காகவோ செய்யபடுகின்ற தவம் தாமசம் என்று சொல்லபடுகிறது.
தாதவ்யமிதி யத்தாநம் தீயதே அநுபகாரிணே। தேஷே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்॥ 17.20 ॥ |
கொடுப்பது கடமை என்று தகுந்த இடத்தில் தகுந்த வேளையில் தகுந்த நபருக்கு, பிரதியாக அவர் எதுவும் செய்யமாட்டார் என்று தெரிந்தும் செய்யபடுவது சாத்வீக தானம்.
யத்து ப்ரத்த்யுபகாரார்தம் பலமுத்திஷ்ய வா புந:। தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 17.21 ॥ |
பிரதி பலனை எதிர்பார்த்தோ, விளைவை உத்தேசித்தோ, வருத்ததுடனோ செய்யபடுவது ராஜச தானம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, தகுந்த, பதினேழாவது, யோகம், அத்தியாயம், ஷ்ரத்தாத்ரயவிபாக, ஸ்ரீமத், தத்தாநம், ஸ்ம்ருதம்॥, செய்யபடுவது, தானம், தீயதே, க்ரியதே, gita, bhagavad, இந்து, ராஜஸம், செய்யபடுகின்ற, தவம்