முட்டாள் சிரிப்புகள் - சாப்பிடவா வந்தேன்?
கிராமத்தான் ஒருவன் நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகப் பெரிய லாட்ஜ் ஒன்றில் தங்கினான்.
அங்கிருந்த ஓட்டலில் "இங்கு காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை சிற்றுண்டியும், 11 மணி முதல் 3 மணி வரை சாப்பாடும், 4 மணியிலிருந்து 9 மணி வரை சிற்றுண்டியும் வழங்கப்படும்" என்று எழுதியிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாப்பிடவா வந்தேன்? - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,