நீதிக் கதைகள் - மரியாதை இராமன் கதைகள் (Mariyadai Raman Stories)
மரியாதை இராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.
வழக்கு என்றால், நீதிபதி முதல் கடைசி ஆள்வரை ஒரே கோணத்தில்தான் ஆராய்வார்கள். ஆனால், மரியாதை இராமன் யார் மீது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லையோ அவரைப் பிடிப்பான். கிடுக்கியில் மாட்டுவதுபோல் இரண்டு மூன்று கேள்விகளைப் போடுவான். கோணி மூட்டையில் இருக்கும் பூனைக் குட்டிகள் வெளியே வந்துவிடும். அதாவது ரகசியம் வெளியே வந்துவிடும்.
மரியாதை இராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது..
நீதி சொல்லும் மரியாதை இராமன் கதைகள் :
- மரியாதை இராமன் நீதிபதியாகிறான்!
- விருப்பமானதை கொடு
- எலுமிச்சை அளவு சாதம்!
- ஆளுக்கு ஒரு கால்!
- இரும்பைத் தின்ற எலி வழக்கு
- சான் நீளமா? முழம் நீளமா?
- யானைக்கும் பானைக்கும் சரி
- முத்துக்களை மோசடி செய்த வழக்கு
- நெல் மோசடி
- மோதிர மோசக்காரன் கதை
- காதுக் கட்டுக்கனைத் திருடியவன்
- ஆளுக்குத் தகுந்த சாட்சி
- பூதக் கூண்டில் ஒற்றன்
- பேராசை பெரும் நஷ்டம்
- நீயா கொலைகாரி?
- கன்று குட்டி
- நேர்மை கொண்ட உள்ளம்
- ஆயர்குல மாதர்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mariyadai Raman Stories - மரியாதை இராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள்