புகழ் பெற்ற புத்தகங்கள் - பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் மற்றும் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகளாக இருந்தாலும் இது நீதி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீதியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
- க்ருஷாங்கினி
- நூல் வரலாறு
- முகவுரை
- ஆப்பைப் பிடுங்கிய குரங்கு
- தமனகன் சொல்லிற்று:
- நரியும் பேரிகையும்
- தந்திலன் என்ற வியாபாரி
- தேவசர்மாவும் ஆஷாடபூதியும்
- ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்
- காகமும் கருநாகமும்
- சிங்கமும் முயலும்
- விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி
- நன்றி கெட்ட மனிதன்
- சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
- நீல நரி
- அன்னமும் ஆந்தையும்
- ஏமாந்துபோன ஒட்டகம்
- சிங்கமும் தச்சனும்
- சமுத்திரமும் நீர்க்குருவியும்
- ஆமையும் வாத்துக்களும்
- குருவிக்கும் யானைக்கும் சண்டை
- புத்திகூர்மையுள்ள கிழவாத்து
- சுயநலக்கார நரி
- தேவலோகம் சென்ற சந்நியாசி
- பாம்பை மணந்த பெண்
- முட்டாளுக்குச் செய்த உபதேசம்
- யோசனையில்லாத உபாயம்
- கல்வியின் பயன்
- யோசனையுள்ள எதிரி
- முட்டாள் நண்பன்
- நட்பு அடைதல்
- பாருண்டப் பறவைகள்
- பாருண்டப் பறவைகள்
- பாருண்டப் பறவைகள்
- சாண்டிலித்தாயின் பேரம்
- பேராசை பெருநஷ்டம்
- இரந்துண்ணும் நிலை எப்படி?
- விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்
- சோமிலகன் என்ற நெசவாளி
- நரியும் காளையும்
- யானைகளை விடுவித்த எலிகள்
- காக்கைகளும் ஆந்தைகளும்
- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- பூனை வழங்கிய தீர்ப்பு
- வேதியனும் திருடர்களும்
- பொன் தந்த பாம்பு
- கிழவனும் குமரியும்
- மூடத் தச்சன்
- பொன் எச்சமிட்ட பறவை
- பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள்
- அடைந்ததை அழித்தல்
- கெடுவான் கேடு நினைப்பான்
- சமயோசித புத்தியற்ற குயவன்
- பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள்
- முட்டாளுக்குச் செய்த உபதேசம்
- புதையலைத் தேடிய நான்கு பிராம்மணர்கள்
- கல்வி கற்ற முட்டாள்கள்
- பிராமணனின் மனக்கோட்டை
- மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
- பஞ்சதந்திரம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பஞ்சதந்திரம் - Panchatantram - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்