நாரத புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
முடிவுரை
நாரதர் உபதேசித்த இந்தப் புராணத்தை வேதவியாசரின் சீடரும், லோமஹர்ஷனரின் மகனுமாகிய சுதா முனிவர் இப்படிச் சொல்லி முடித்தார். மேலும் அவர் இப்புராணத்தின் ஒரு பாடலைப் படிப்பவர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர் என்றும்; ஒர் அத்தியாயத்தைப் படிப்பவர் பல யாகங்களைச் செய்த புண்ணியத்தை அடைவர் என்றும்; நாரத புராணத்தை வீட்டில் வைத்திருந்தால் அவ்வீட்டில் பேய், பிசாசுகள் அண்டாது என்றும், அவ்வீட்டில் திருட்டு நடைபெறாது என்றும் சொல்லி முடித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 17 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், வழிபடுபவர்கள், விஷ்ணு