மச்ச புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்
19. மானவா இருபத்தி எட்டு தூண்களையும்,
20. மானபாத்ரகா இருபத்தி ஆறு தூண்களையும்,
21. சுக்ரீவா இருபத்தி நாலு தூண்களையும்,
22. ஹரிதா இருபத்தி இரண்டு தூண்களையும்,
23. கார்னிகரா இருபது தூண்களையும்,
24. ஷடர்திகா பதினெட்டு தூண்களையும்,
25. சிம்ஹா பதினாலு தூண்களையும்,
26. சியாம் பத்ரா பதினான்கு தூண்களையும்,
27. சமுத்ரா பன்னிரண்டு தூண்களையும்,
கொண்டு கட்டப்பட வேண்டும். மண்டபங்கள் முக்கோண வடிவிலேனும், அரைவட்ட வடிவிலேனும், நீண்ட சதுர வடிவிலேனும் இருக்க வேண்டும்.
இவற்றை அடுத்து, தான தர்மங்கள் பற்றி மச்ச புராணம் பேசுகிறது. லோமஹர்ஷனர் புராணத்தைக் கூறி முடித்தவுடன், முனிவர்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 18 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தூண்களையும், இருபத்தி, வடிவிலேனும்