சித்த மருத்துவம் - சோகை நோய் குணமாக...

உடலில் இரும்புசத்து குறைவினால் சோகை நோய் ஏற்படுகிறது. இதற்கு சோயாபீன்ஸ் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
* உடம்பு குளிர்ச்சியாக:
ரோஜா இலைகளை இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் குளிர்ச்சி தரும்.
* வாய்ப்புண் குணமாக:
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும்.
* தொண்டைப்புண் குணமாக:
கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோகை நோய் குணமாக... - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்துவம் -