கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - சுயம்
- வசந்த் அவன் வந்தான். இவன் வந்தான். நான் போனேன். ரத்தினம் வந்தான். யார் யாரோ வந்தார்கள். எல்லோரும் கூடிக்கூட்டமென்றானோம். எவனோ என் பெயர் கேட்க - மறந்துவிட்டது. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - சுயம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - வந்தான்