கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - வரம்
- வசந்த் மறுபடியும் பார்க்கும்வரை ஏதாவது வரம் வேண்டுமா என்கிறாய்ச் சிரித்தபடி... நாள்தோறும் உன் ஞாபகக் கிளைகளில் பூக்களாய்க் கண் திறக்கிறேன் நான் உன் மேல் மலர்ந்து உன் மேல் உதிர்கையில் வேறென்ன வரம் வேண்டும் போ! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - வரம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -