கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - ஒரு காதல் கதை
- வசந்த் வழி தெரியாமல் இந்த காட்டினுள் நான் நுழைந்து விட்டேன்! அதிர்ஷ்டம் எனக்கிந்த காட்டில். சுவடே படாத சுனைநீர் பருகி வாசனை வீசும் மலர்கள் பறித்து வழிகளெங்கும் என் பாதம் பதித்து தீராத காட்டின்மேல் முடியாத காதலோடு திரும்பத் திரும்ப அலைகிறேன். மரம்தான் முற்றோ? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - ஒரு காதல் கதை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -