கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - புரிதல்
- வசந்த் புரிதல் - 1 நான் மௌனத்தின் அரசன். மொழிகளின் முன்னே திக்குவாய். கிட்டாத வார்த்தைகளின் இரைச்சல்களோடு உன்னிடம் வருகிறேன். சப்தங்கள் போதாதா புரிந்துகொள்ள? புரிதல் - 2 சொல்ல வேண்டுமென்கிற தவிப்பில்தான் வருகிறேன். ஒவ்வொரு முறையும் சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது. சிலவற்றைச் சொல்லாமலே புரிந்துகொள்ள வேண்டுமென்பதை யாருனக்குச் சொல்லித்தருவது? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - புரிதல் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -