கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - கோலங்கள்
- வசந்த் I கிடைத்த போதெல்லாம் சேகரித்து வைத்த கோடுகள் ஒப்பனைகளற்ற உன் முகத்தைத் தருமெனில் உன்னைச் சந்திக்கவே பிரியப்படுகிறேன். வாசல் திறந்து வை. II உன் பிம்பங்கள் தருகிற சாயல்கள் மயக்கம் நிறைந்தவை. தரிசிக்கிற தயக்கத்தில் உள் நுழைந்த நான் திடுக்கிட்டு விட்டேன் ஒவ்வொன்றாய் நீ கழற்றி வைக்கிற முகங்களைப் பார்த்து. தாங்குகிற சக்தியில்லை எனக்கு. தவறி நுழைந்ததற்கு மன்னிக்கவும். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - கோலங்கள் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -