கவிதைத் தொகுப்புகள் - நறுக்குகள் - இலக்கியம்
- காசி ஆனந்தன் களத்தில் நிற்கிறேன்... என் இலக்கியத்தில் அழகில்லை என்கிறாய். தோரணம் கட்டும் தொழிலோ எனக்கு? வாளில் அழகு தேடாதே கூர்மை பார். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நறுக்குகள் - இலக்கியம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -