கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - மழை
- ஜெ. பிரான்சிஸ் கிருபா காற்றின்மீது நீ வைத்த முதற் பார்வை உன் கண் பறித்து சூறாவளியாய் சுற்றித் திரிந்து வந்து வர்ணங்களைக் குழைத்து வார்த்தைகளை அடுக்கி வாத்தியங்களின் வடுக்களை நிமிண்டி மௌனத்தைப் பிரித்து நிசப்தங்களைப் பரப்பி நதிகளைத் துரத்தி அரைகளுக்குப் பெயரிட்டு பேசப் பேசப் பேச ''வூம்'' கொட்டி இளைத்தது கடல். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - மழை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -