கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - ஒளி
- ஜெ. பிரான்சிஸ் கிருபா ........ என்றெல்லாம் பயம் பயமாய் இருக்கிறது இம்மெழுகுவர்த்தியின் உச்சியிலேறி வெளிச்சத்தை திரியில் கட்டும் சுடர் பதறி இடறும்போதெல்லாம் தடுமாறித் தரையில் விழுமோ என்றெல்லாம் பயம் பயமாய் இருந்து விட்டுப் போகட்டும் வெளியில் அடிப்பது வெயில் வீட்டுக்குள் நுழைந்து கிடப்பது வெளிச்சம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - ஒளி - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -