ஹைக்கூ - வாசகர் அனுப்பிய ஹைக்கூ
- சு.சா. அரவிந்தன் - திருநின்றவூர் தலையெழுத்தை மாற்றும் எழுத்துகள் கரும்பலகையில் சாபம் முட்களால் கிழிபடும் மனசு பாவம் நாற்காலி நாம் அமர அது நிற்கிறது நெருங்காதே மனிதத்திடம் பேசும் கலவரம் ஒரே வார்த்தையில் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாசகர் அனுப்பிய ஹைக்கூ - ஹைக்கூ - Poems - கவிதைகள் -