முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 88. எவருஞ் சொல்லாதீர்!
புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை.
துறை; தானை மறம்.
யாவிர் அயினும், கூழை தார்கொண்டு யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்; ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன், கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!, இலக்கியங்கள், எவருஞ், புறநானூறு, சொல்லாதீர், முழவு, மார்பு, சங்க, எட்டுத்தொகை, பெருமகன்