முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 49. எங்ஙனம் மொழிவேன்?
புறநானூறு - 49. எங்ஙனம் மொழிவேன்?
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண்.
துறை: புலவராற்றுப் படை.
நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ? யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை? புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்குகதிர் அலமரு கழனியும், |
5 |
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 49. எங்ஙனம் மொழிவேன்?, இலக்கியங்கள், எங்ஙனம், பறவைகள், சொல்வேனா, என்கோ, புறநானூறு, மொழிவேன், எழுந்து, அவன், பகுதியிலும், கோதையை, நாடன், எட்டுத்தொகை, ஊரன், சேர்ப்பன், சங்க