முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 40. ஒரு பிடியும் எழு களிரும்!
புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண்.
துறை : செவியறிவுறூஉ.
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில் ஓம்பாது கடந்தட்டு, அவர் முடி புனைந்த பசும் பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய வல் லாளனை, வய வேந்தே! |
5 |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும! ஒருபிடி படியுஞ் சீறிடம் |
10 |
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!, இலக்கியங்கள், களிரும், பிடியும், புறநானூறு, என்றும், இன்சொல், பாடுவோர், பிறர், சங்க, எட்டுத்தொகை, வேந்தே