முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 354. நாரை உகைத்த வாளை!
புறநானூறு - 354. நாரை உகைத்த வாளை!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா நிரைகாழ் எகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்; வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக், கயலார் நாரை உகைத்த வாளை |
5 |
புனலாடு மகளிர் வளமனை ஒய்யும் ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ- சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை; வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே? |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 352 | 353 | 354 | 355 | 356 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 354. நாரை உகைத்த வாளை!, நாரை, இலக்கியங்கள், வாளை, உகைத்த, கொண்டவள், புறநானூறு, காஞ்சி, எட்டுத்தொகை, சங்க